உள்நாடு

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் வாத்துவ மொரண்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Related posts

வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை [VIDEO]

வெளிநாட்டிலுள்ள எம்பிக்களை நாடு திரும்புமாறு உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்