சூடான செய்திகள் 1

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO)- சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று(10) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா

‘கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்’

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்