உள்நாடு

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 9ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

ஐ.எஸ் கைதால்: நாட்டில் அதிகரித்துவரும் விசாரணைகள்- மும்முர நடவடிக்கை

குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தம்பதியினரிடமே குழந்தையை ஒப்படைக்கப்பட்டுள்ளது