உள்நாடு

கப்ராலுக்கு தொடர்ந்தும் வெளிநாடு செல்ல தடை

(UTV | கொழும்பு) –  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் ஜூலை மாதம் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

திரு. நடேசன் இன்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

editor

யுக்ரைனிலிருந்து இலங்கை வந்த பயணிகளில் கொரோனா தொற்று