உள்நாடு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் போதைப் பழக்கத்திற்கு கடுமையாக அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து பல கைதிகள் தப்பிச் சென்றதாக தகவல்கள் வௌியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிற்போடப்பட்ட பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

editor

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கை என்ன – கேள்வி எழுப்புகிறார் கலீலுர்ரஹ்மான்.