உள்நாடு

கட்சிகளின் பதிவு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிட்டார்

Related posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. வினோ ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து!

AstraZeneca போதுமானளவு கையிருப்பில் உள்ளது