உள்நாடுசூடான செய்திகள் 1

கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

கரையோர பாதை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு