உள்நாடு

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்

(UTVNEWS | COLOMBO) –   நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

சம காலப்பகுதில் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பராயத்தவர்கள்வெளியில் சென்று விளையாட முடியாமலும், சமவயதைச் சேர்ந்தவர்களுடன் பொழுதைக் கழிக்காமலும் வீடுகளில் முடங்க நேர்ந்துள்ளது.

இதனால் அவர்களுக்கான சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒன்லைன் கவுன்சிலிங் சேவைகளை வழங்குகிறது.

Related posts

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.