அரசியல்உள்நாடு

ஐ.தே.கட்சியில் இணைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் சிரேஷ்ட உப தலைவராக செயற்பட்டுவந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஷான்த ஸ்ரீ வர்ணசிங்க மற்றும் அவரது மனைவி கல்காரி சுபோதா அதிகாரிய ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரவிடமிருந்து கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டனர்.

Related posts

யுக்திய சுற்றிவளைப்பில் மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸுக்கு இடும் வாக்கு செல்லுபடியற்றது

editor