சூடான செய்திகள் 1

ஐ.தே கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் தங்காலை பிரதேச சபை உறுப்பினரான களுஆராச்சிகே சமன் குமார, வீரக்கெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டின் மீது பட்டாசு கொளுத்தியமையால் ஏற்பட்ட மோதலையடுத்து, பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஐ.தே.க உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாயை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்

02 வாரங்களுக்குள் CID யில் வாக்குமூலம் வழங்குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு

மேலும் 26 பேர் குணமடைந்தனர்