விளையாட்டு

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’

(UTV |  சென்னை) – அகமதாபாத்தை மையமாக கொண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான புதிய அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை

75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!