சூடான செய்திகள் 1

ஏப்ரில் மாதம் முதல் புதிய வீதி…

(UTV|COLOMBO) ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி முதல் பாராளுமன்ற வீதியில் கொழும்பு வரும் பேருந்துக்கள் ராஜகிரியவில்  கொடாவீதிக்கு திரும்பி ஆயுர்வேத சந்திக்கு பிரவேசிக்க ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

லக்ஸபான வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

மினுவங்கொட சம்பவம் – 13 பேர் கைது

அரசியல் பழிவாங்கலிற்குள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு