சூடான செய்திகள் 1

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

(UTV|COLOMBO) – எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறிய நற்செய்தி என்ன? முழு உரை தமிழ் வடிவில்

வரலாற்றில் முதல் தடவையாக; இலக்கங்களுடன் கூடிய ஜேர்சியில் இலங்கை அணி வீரர்கள்(photo)

1,475 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணை