உள்நாடு

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் இல்லை

(UTV|COLOMBO) – கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை எமது அரசாங்கம் செயல்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இனை மேற்கோள்காட்டி இது தொடர்பில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை எமது அரசாங்கம் செயல்படுத்தவில்லை, புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யவில்லை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 189 பேர் கைது

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி