உள்நாடு

எரிபொருள் தொடர்பிலான மற்றுமொரு அனுமதி

(UTV | கொழும்பு) – எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களினால் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதல் சில மாதங்களில் இலங்கை மத்திய வங்கியிடமிருந்தோ அல்லது உள்ளூர் வங்கிகளிடமிருந்தோ அந்நிய செலாவணி தேவைகளை எதிர்பார்க்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில்வே நிலைய அதிபர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது

கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை