உள்நாடு

ஊரடங்கு : இன்று தீர்மானிக்கப்படும்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டது.

Related posts

கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தொற்றாளர்கள் விபரம்

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பாடுபடுகிறது – ஜனாதிபதி அநுர

editor