உள்நாடு

உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும்

(UTV | கொழும்பு) – அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 லிருந்து 4000 ஆக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றங்கள், மாநகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும்.

ஜனசபை வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் போது மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Related posts

நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!