உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் [VIDEO]

(UTV | கொழும்பு)  – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விராரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 12 கடற்படையினர் குணமடைந்தனர்

சிறுவர்களுக்காக முதற்தடவையாக தேசிய தரவுத்தளம்

சனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்க விசேட குழு!