உள்நாடு

உயர் தர பரீட்சைக்கான திகதி தொடர்பான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய  உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுமியின் கை கொழும்பு பல்கலைக்கழகத்தில்!

கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நீர் வெட்டு

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை