உள்நாடு

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் வைப்பாளர்களின் நம்பிக்கையினை முறியடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

கூட்டமைப்பில் மீண்டும் இணையுங்கள் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு

editor

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்