அரசியல்உள்நாடு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி அநுர உறுதி

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்று தெரிவித்துளளார்.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு இன்று விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது போன்ற ஒரு அவலம் இனி நடக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், நியாயமான, வெளிப்படையான விசாரணையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்

Related posts

நாட்டை நல்ல நிலையில் கொண்டு செல்ல வேண்டும் – ஹரீஸ் எம்.பி

editor

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

சஜித் – அனுர விவாதத்திற்கான திகதிகளை ஜே.வி.பி அறிவித்துள்ளது!