உள்நாடு

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றமிட்ட உத்தரவு

காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் ஆகவே காசாவிற்கு அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களையும் தடையற்ற விதத்தில் இஸ்ரேல் அனுமதித்து உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மந்தபோசாக்கு போன்ற காரணங்களால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்

தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !

வாகன சேவைக் கட்டணமும் அதிகரிப்பு