உள்நாடு

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) –  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட இஸ்மத் மௌலவி எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காரைதீவு – மாவடிப்பள்ளி விபத்து – உயிர்நீத்த மதரஸா மாணவர்களின் வீடுகளுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் நேரில் சென்று அனுதாபம்!

editor

மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சு

editor

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து

editor