உள்நாடு

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

மிதிகம பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மற்றுமொரு அரச தொலைகாட்சி – வானொலி சேவைகள் முடக்கம்

இ.தொ.கா யானை சின்னத்தில் போட்டியிடும்

editor

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு