உள்நாடு

இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் [VIDEO]

(UTV|COLOMBO ) – இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இலஞ்சம் பெறும் அரச ஊழியர்கள் இணங்காணப்பட்டால் அவர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – ஒருவர் சிக்கினார்

editor

ஜெட் விமானம் விபத்து – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor