வணிகம்

இலங்கை வங்கி துருனு திரிய கடன் திட்டத்தின் கீழ் 664 பேருக்கு கடன்…

(UTV|COLOMBO) என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு இலங்கை வங்கி துருனு திரிய என்ற கடன் திட்டத்தின் கீழ் இந்த வாரத்தில் 664 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த பெறுமதி 275 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும். கடந்த 3ஆம் திகதி இந்த கடன் தொடர்பாக இலங்கை வங்கி வெளியிட்டுள்ள புதிய முன்னேற்ற மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

தொடரும் டின்மீன் இறக்குமதி சர்ச்சை, முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் ரிஷாட் பகீரத முயற்சி