உள்நாடு

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபைத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ எனக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக் கொண்டதாக வலுசக்தி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் காஞ்சனா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக உப தலைவர் நலிந்த இளங்ககோன் பதவியேற்கவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

திருகோணமலை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்