விளையாட்டு

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

ஹேஷா விதானகேவிற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

விதிமுறைகளை மீறி செயற்பட்ட இலங்கை அணி வெளியேற்றம்

மனூ சாவ்னி பதவி நீக்கம்