உள்நாடு

இலங்கையில் முதலாவது புதிய கொவிட் 19 தொற்றாளர் அடையாளம்

(UTV | கொழும்பு) – புதிய கொவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில்  இருந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார்.

அவருக்கும் கொவிட் 19 தொற்றுக்கு ஒத்த சிகிச்சை முறையே கையாளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ள அதேவேளை, பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பயணக் கட்டுப்பாட்டினை கண்காணிப்பதற்கு சுமார் 22,000 பொலிஸார் கடமையில்

அரசியல்வாதியின் சிபாரிசில் தந்த பதவி வேண்டாம் – ராஜினாமா செய்த உறுப்பினர்

editor

திலீபனின் எழுச்சி ஊர்தி 2ஆம் நாள் பயணம் ஆரம்பம்!