உள்நாடு

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை – முரளிதரன்

(UTV | கொழும்பு) –

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நடைபெற்ற போது, ​​சில அரசியல்வாதிகள் பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளாது என்னை துரோகி என்றும் கூறினார்கள் என முத்தையா முரளிதரன் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறிப்பிட்டார். முரளியின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக உருவாக்கப்பட்ட ‘A Legendary 800 – Against All Odds’ என்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல நாடுகளுடன் ஜனாதிபதி சாதகமான பேச்சு – அனில் ஜாசிங்க.

கொழும்பில் மாடிக்குடியிருப்பிலிருந்து விழுந்தக் குழந்தை உயிரிழப்பு!

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்