விளையாட்டு

இறுதி இருபதுக்கு-20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று(06) கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் வைட்வொஷ்ஷினை தடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

 

Related posts

இறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்

ஷாகித் அப்ரிடியால் பெற முடியாத சாதனையை எலிஸ் பெர்ரி பெற்றார்

கிரிக்கட் பேரவையின் அதியுயர் விருதிற்கு முரளிதரன் பெயர் சிபார்சு