உள்நாடு

இரு நாட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) – நாடாளாவிய ரீதியாகவுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகளை முன்னிட்டு குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சட்டத்திற்கு பதிலாக காட்டுச் சட்டம் மேலோங்கி காணப்படுகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு

கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு – இரவு 10 மணி வரை கடவுச்சீட்டு சேவை

editor