உள்நாடு

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளும் வலுவாக்கப்படும்

(UTV | கொழும்பு) – இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட முன்னெடுப்புக்களில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்த ஆலோசனைகளை பெறுவது தொடர்பில் இவருவரும் கலந்துரையாடியுள்ளனர். 

Related posts

தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல வழிமுறைகளை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

editor

இன்றும் மின்சாரம் துண்டிக்கப்படும்

மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசுவதற்கு – த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே காரணம்!