உள்நாடு

இராணுவத்தினர் 71 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இராணுவத்தில் கேர்னல் பதவி வகித்த 41 பேர் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், லுதினன் கேர்னல் பதவி வகித்த 30 பேர் கேர்னலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மேல்மாகாணத்தில் 404 பேர் கைது

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் – விசாரணை நடத்த விசேட குழுக்கள்

editor

சஜித் வெற்றிபெற முடியாது – தபால் வாக்குப்பதிவு தொடங்கியது நற்செய்தி கிடைத்துள்ளது – ஜனாதிபதி ரணில்

editor