உள்நாடு

இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் – 8 பேர் வைத்தியசாலையில்

(UTV| கொழும்பு)- கேகாலை-புலத்கொஹூபிடிய-மொரன்தொட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலின் போது அமில விச்சு தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுதந்திர தினத்தன்று போராட்டத்திற்கு அழைப்பு!

இலங்கையில் ரஜினிகாந்த!

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்