உள்நாடு

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

(UTV|கொழும்பு)- பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வது தொடர்பில் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்

Related posts

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் – வைத்தியர் அருச்சுனா

editor

ரோயல் பார்க் கொலை வழக்கு – இழப்பீட்டை செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor

இலங்கையில் வசிக்கும் சவூதி மக்களை உடன் நாடு திரும்புமாறு அறிவுறுத்தல்