உள்நாடு

இன்று மாலை தீர்மானமிக்க சந்திப்பு

(UTV | கொழும்பு) – ரணில் விக்கரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலையீட்டில் இன்று மாலை இடம்பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் தேர்தலை பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமையே மீறி இருக்கிறார் – சஜித்

editor

குழந்தைகள் மேம்பாட்டு மையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும்

ஹெலிகொப்டர் விபத்து – விசாரணைக்கு விசேட குழு நியமனம்