சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO)  இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள்  பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஊதியம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் இப் பணிபுறக்கணிப்பு முன்னெக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நெல் இருப்புக்கள் காணாமல் போனமையால் 10 கோடி நட்டம்- அறிக்கைகோரும் அமரவீர

ரெஜினோல்ட் குரே மற்றும் நிலூகா ஏக்கநாயக்கவுக்கு புதிய பதவிகள்

மே மாதம் 7 ஆம் திகதி அரச மற்றும் வங்கி விடுமுறை தினம்