உள்நாடுசூடான செய்திகள் 1

ஆஸிக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் – நாமல்

(UTV|COLOMBO) – பேரழிவாக பதிவாகியுள்ள அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீ அனர்த்தம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை ஆதரவு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவிடுகையில்,

குறித்த காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 24 பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் மூன்று நாட்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை – UNP

எல்ல காட்டுப் பகுதியில் தீ