உள்நாடு

“ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவ மோட்டார் சைக்கிள்களை அனுப்பியது தவறு”

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவ மோட்டார் சைக்கிள்களை அனுப்பியது தவறு என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் காட்சிகளை தான் அவதானித்ததாகவும், சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் பக்கத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆயுதங்கள் கொண்டு வருவதை ஏற்க முடியாது. இவை அனுப்பப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. சீருடையில் இருப்பவரை தாக்குவது தவறு. இராணுவத்தை தாக்குவது தவறு. இராணுவத்தை தாக்குவதும், இராணுவம் பொலிசாரை தாக்குவதும் தவறு”

Related posts

கொவிட-19 தடுப்பூசி : முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற நபர்களின் பெயர்கள் விவரங்கள் இணைப்பு

editor

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது – லசந்தவின் மகளுக்கு உறுதியளித்த பிரதமர் ஹரிணி

editor