சூடான செய்திகள் 1

அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – அவிசாவளை – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிவிட சந்தியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளதன் காரணமாக இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவை வழங்குவதற்கு அனுமதி கோரல்