உள்நாடு

‘அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல்’

(UTV | கொழும்பு) – அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கையில்;

நமது தாய்நாட்டின் அமைதியை விரும்பும் குடிமக்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான புனித பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். வாழ்க ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஆயிரம் ரூபா கனவு கக்குமா?

கொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது

விரக்தியடைந்த நாடே எஞ்சியுள்ளது – சஜித் சாடல்