வகைப்படுத்தப்படாத

அலரிமாளிகையில் நவராத்திரி பூஜை

(UTV | கொழும்பு) –  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் நவராத்திரி பூஜை நேற்று(20) நடைபெற்றது.

இந்த பூஜைகளில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிதியமைச்சர் சுங்கத் திணைக்களத்திற்கு திடீரென விஜயம்

විදුලිය සැපයීම යතා තත්වයට

ஆசிரியர் வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்படும் – கல்வி அமைச்சர்