வணிகம்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – 100,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் சம்பளத்தை அதிகரிக்க அவதானம்

கச்சா எண்ணெய் விலையில் சரிவு

ஜப்பானில் இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி