சூடான செய்திகள் 1

அரச நிர்வாக சேவை அதிகாரிகள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையினால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

17 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியல் கட்சி உறுப்பினர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்று

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!