உள்நாடு

அம்பாறை/மட்டு முஸ்லிம் MPக்களுடன் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அம்பாறை மற்ரூம் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (06) பாராளுமன்ற கட்டிடதொகுதியில் இடம்பெற்றது.

 

இதன் போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.

Related posts

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

அத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிடும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

மூன்று ஊர்கள் முடக்கம்