சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்கவுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|COLOMBO) மகசோன் பலகாய அமைப்பின் பிரதானியான அமித் வீரசிங்க  எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டார்.

கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

 

 

Related posts

உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர் உயிரிழப்பு

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள்

ஸ்ரீ.சு கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு அழைப்பு