சூடான செய்திகள் 1

அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று(04) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற சுமார் 16000 அபிவிருத்தி அதிகாரிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பது தொடர்பிலான ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

காற்றானது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்

கணவனின் அசிட் வீச்சுக்கு இலக்காகிய மனைவி மற்றும் மகள்