உள்நாடு

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து இரவு களியாட்ட விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

லிட்ரோ நிறுவனம் இன்று கோப் குழு முன்னிலையில்

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி