உள்நாடு

அந்நிய செலாவணி குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை

(UTV | கொழும்பு) – வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு மத்திய வங்கியினால் இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Related posts

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு – வௌியானது வர்த்தமானி

editor

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய OIC திடீர் மரணம்

வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுவது தொடர்பில் அவசர அறிவிப்பு

editor